மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 குறித்து பட்ஜெட் விவாதத்தில் விளக்கம் அளிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆளுநர் உரை